குழந்தை பாடல்

 

வானம் கருத்தால், மழை பெய்யும் 

மழை பெய்தால், மண் குளிரும்

மண் குளிர்ந்தால், புல் தழைக்கும்

புல் தழைத்தால், பசு மேயும் 

பசு மேய்ந்தால், பால் சுரக்கும் 

பால் சுரந்தால்,  கன்று குடிக்கும்

கன்று குடித்து மிஞ்சியதை 

கறந்து நாமும் வந்திடலாம்;

காய்ச்சி நாமும் குடித்திடலாம்

Comments